Nov 22, 2016 Knayakumari district News, Latest News 0
கடந்த ஒன்றரை மாதங்களாக வில்லுக்குறி குளம் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வந்தது. இதில் சந்தோஷமான காரியம் என்னவென்றால் இந்த குளத்தை சுத்தப்படுத்தும் பணி 20/11/2016 அன்றோடு முடிவடைந்தது. சுமார் 8 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளத்தை 12 ஆண்டுகளாக முட் புதர்களும் செடி கொடிகள் ஆக்கிரமித்து வைத்திருந்தன. இதை சுத்தபடுத்துவது மிகுந்த சவாலான காரியம்மாக இருந்தது.
இதனை வெற்றிகரமாக முன்னெடுத்து நடத்திய ஸ்க்ரீனர் குழுமத்தை சேர்ந்த ஜஸ்டின் , ஆன்ஷியோ அவர்கள், நண்பர் பிலெஸ்து மற்றும் இயற்கை உடன் ஒரு பயணம் கிளப் நிறுவனர் பிரதீஷ், மற்றும் நம் பேஜ் உறுப்பினர்கள் ஆல்ஜின், லிங்கேஷ், கணேஷ், அனந்து மற்றும் நண்பர்கள்(கன்னியாகுமரி மீம்ஸ்) அவர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் எங்களுக்கு உதவியவர்கள்:
Indian Dental Association, Marthandam.
Makkal paathai.
SRKBV School Managing Director.
Kumaran Petroleum.
Tata Hitachi, JCB, Hyundai operators and owners.
Professor. Neelakandan and his brother (Locals).
Thinamani Newspaper.
மேலும் அடுத்த கட்டத்திற்கு இதனை வெற்றிகரமாக கொண்டு செல்வோம்.
இயற்கையை பாதுகாப்போம்.
– Team Kanyakumari memes.
Jul 08, 2014 0
May 25, 2023 0
May 24, 2023 0
May 23, 2023 0
This architectural pilgrim centre derive its name from the Virgin goddess Kanyakumari, to whom the temple is dedicated. Goddess Parashakti (Devi Kanya) did punishment to protect shiva's hand in a marriage. She sweared to remain a virgin as she couldn't attain her objective...