தக்கலையில் தரமற்ற பொருட்களால் வாய்க்கால்

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகேயுள்ள திருவிதாங்கோட்டில் தரமற்ற பொருட்கள் கொண்டு வாய்க்கால் கட்டப்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். பேச்சிப்பாறை அணையில் இருந்து கரைக்கண்டார்கோணம் பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்ல இந்த சிறிய வாய்க்கால் கட்டப்பட்டு வருகிறது. இந்த வாய்க்காலை தரமான பொருட்கள் கொண்டு அமைத்துத் தர வேண்டுமென்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Source : Puthiyathalaimurai

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *