The people of Kanyakumari district demand relief for all the people affected by the storm

Nagercoil-Thiruvanthapuram தேசிய நெஞ்சாலையில் தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் எந்த பாகுபாடின்றி நிவாரணம் வழங்க கோரி போராட்டத்தில் கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்கள்.

cycloneockhi

 

nagercoil-protest-cycloneockhi

குமரிமாட்டத்தில் ஓகி புயலினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும்…
பலியான அனைத்து மக்களுக்கும் பாகுபாடற்ற நிவராணம் வழங்க கோரி….

தக்கலை தாலூக அலுவகலம் முன் கட்சி,மத பாகுபாடின்றி போராட்டம் நடைபெறுகிறது

 

cycloneockhi-protest

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *