கன்னியாகுமரி மாவட்டத்தில் முதலை வாயுடன் அபூர்வ வகை குளத்து மீன்

kanyakumar-fishகன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வடக்கு கோணம் என்னும் ஊரில் உள்ள குளத்தில் சில நபர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களின் வலையில் பிடிப்பட்ட அபூர்வ மீன் எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மீனின் தலை பகுதி முதலை வாய் போலவும், உடல் பகுதி மீன் போலவும் அமைந்திருந்தது. இம்மீனை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்து சென்றனர்.

இது குறித்து மீன்வள ஆர்வலர்கள் கூறுகையில், ‘இது முதலைக்கும் மீனுக்கும் பிறந்ததாக இருக்கலாம்’ என்று கருதுகின்றனர்.

பாம்பு வகை மீன்கள் உள்ள நிலையில் முதலை வகை மீன்கள் உருவாகியிருப்பது மக்களை  வியப்பில் ஆழ்த்தியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *