colachel : மீனவர்கள் வலையில் 300 கிலோ எடைகொண்ட சுறா மீன்!

colachal-sura-fish

 

குளச்சலை தங்குதளமாக கொண்டு 300–க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இயங்கி வருகின்றன. அவர்கள் பிடித்து வரும் மீன்கள் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள ஏலக்கூடத்தில் ஏலம் விடப்படும்.

குளச்சலில் மீனவர்கள் வலையில் 300 கிலோ எடை கொண்ட சுறா மீன் சிக்கியது. இந்த மீன் ரூ.48 ஆயிரத்துக்கு ஏலம் போனது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *