Accident near manakudi one killed in st johns college bus

18010860_1845423819116506_5828724298244597075_n

நேற்று மாலை மணக்குடி பாலம் செல்லும் வழியில் புனித ஜாண்ஸ் கலைகல்லூரி பேருந்து அதிவேகமாக வந்த வேளையில் டிரைவரின் கட்டுபாட்டை இழந்து எதிர்முனை வளைவிலே வந்த நபரை தடத்திலே காலியாக்கியது. இதை வெளியில் வந்தால் கல்லூரி பெயருக்கு களங்கம் என மீடியா துறைக்கு ஒரு தொகையும்,வழக்கு போடாமல் இறந்த குடும்பத்திற்கு ஒரு தொகையும் செலுத்தி மறைத்துவிட்டனர். இறந்தவரின் குடும்பமோ மிக ஏழ்மை நிலை அன்றாட செலவிற்கு நடைபெறும் குடும்பம் குழந்தைகள் படிக்க கூட வழியில்லாத நிலை வேககட்டுப்பாட்டு கருவியை பொருத்தி வாகனத்தை அரசு அனுமதி பெற்றபின் அதை துண்டித்து வேகமாக பயன்படுத்தும் டிரைவர்கள் கண்டுகொள்ளாத அரசு,மறைக்க பேரம் பேசும் கல்லூரிகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் மிக அதிகம் அதை விட விபத்து நடந்து இறந்தும் நடவடிக்கை எடுக்காத காவல்துறை பணத்திற்கு விலை போகும் இந்த தமிழ்நாட்டை முகநூல் நண்பர்கள் பகிர்ந்து இவர்களின் கேவல செயல்களை கொஞ்சம் தட்டி கேளுங்கள் ஆர்.டி.ஒ கல்லூரி வாகனங்களை வெளித்தோற்றம் கண்டு அனுமதிக்காமல் ஆய்வு செய்து அனுமதிக்க,
மனிதன் இறந்தாலும் பரவாயில்லை கல்லூரி பெயரில் அக்கரை கொண்ட சுயநலமற்ற தன்னலவாதிகளை வருமானவரி சோதனைக்கு உட்படுத்தாமல் கருப்புபணமில்லா தமிழ்நாடும் பிறக்காது,இந்தியாவும் இருக்காது.

Source : Merlin Jacky fb

 

 

17991839_1845423812449840_6056470886623981848_n

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *