நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன்பாக குளச்சல் வர்த்தக துறைமுகம் வந்தே தீரவோண்டும் என்று போராட்டம்

nagercoil-port

கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சியில் உண்மையான அக்கறை கொண்டு அரசியல் சார்பு இல்லாமல், கன்னியாகுமரி மாவட்ட மக்களின் வாழ்வாதாரமான வர்த்தக துறைமுகம் வந்தாக வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்புக்குழு நடத்திய ஆர்ப்பாட்டம் மாபெரும் வெற்றி…

nagercoil-colachalport

 

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவளித்த அனைத்து பொதுமக்களுக்கும் (கிறிஸ்த்தவ, இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த நல்ல உள்ளங்ககளுக்கும்) கன்னியாகுமரி மாவட்ட மக்களின் சார்பாக மனமார்ந்த நன்றிகள்..!!!
–***குமரி. ஸ்ரீ மகேஷ் FB

mr gandhi-nagercoil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *